Skip to main content

ஊரை திருத்த முன்

 ஊரின்.... 

நாக்கை நீ அடைக்கமுதல்
உன் நாக்கை  நீ அடக்கு .....
தானாக அடங்கும் உலகம் ...!!!

சிந்தித்து பேசத்தெரியாத உன்னைவிட ...
வேதனைப்படுத்தி பேசும்  உன்னைவிட ...
பண்பாக்க பேசதெரியாத உன்னைவிட ...
பேசவே முடியாமல் இருக்கும் உயிர்கள் ....
எத்தனையோ மடங்கு மேல் ...!!!

உறுதியில்லாத மனம் உள்ளவன் ..
உலகில் வாழ்ந்து பயனில்லை ...
மனம் திறந்து பேசத்தெரியாதவன் ....
மனிதனாக வாழ தகுதியில்லாதவன் ...!!!
நண்பன்
ஊரைத் திருத்த முயலுமுன் உன்னைத் திருத்திக்கொள்
உறுதியில்லாது மனம் உள்ளது உலகில் வாழ்ந்து பயனில்லை
அருமை
கவிப்புயல் இனியவன்
நண்பன் wrote:
ஊரைத் திருத்த முயலுமுன் உன்னைத் திருத்திக்கொள்
உறுதியில்லாது மனம் உள்ளது உலகில் வாழ்ந்து பயனில்லை
அருமை
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்Reply
Reply
share

Comments

Popular posts from this blog

உயிர் காக்கும் விவசாயின் உயிர்

போராட்டம் தோன்றாது

பிரபஞ்ச வணக்கம்