தத்துவ கவிதைகள்

 


கவிதை 
வெறும் கருத்தல்ல.....
காயத்தின் வடுவுமல்ல....
மறந்த நினைவை.......
மீட்கும் வீணையுமில்லை.....
நிகழ்கால நிகழ்வின்......
புல்லாங்குழலூமல்ல......
ஆத்தாமாவுக்கு யாரால்...?
விளக்கம் கூறமுடியும்...?
கவிதையும் அதேபோல்.......!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்

Comments

Popular posts from this blog

தத்துவ கவிதைகள்

போதும் என்ற மனமே.

முக நூல்பற்றிய கவிதைகள்