தத்துவ கவிதைகள்

 


கவிதை 
வெறும் கருத்தல்ல.....
காயத்தின் வடுவுமல்ல....
மறந்த நினைவை.......
மீட்கும் வீணையுமில்லை.....
நிகழ்கால நிகழ்வின்......
புல்லாங்குழலூமல்ல......
ஆத்தாமாவுக்கு யாரால்...?
விளக்கம் கூறமுடியும்...?
கவிதையும் அதேபோல்.......!

&
தத்துவ கவிதைகள்
கவிநாட்டியரசர் இனியவன்

Comments

Popular posts from this blog

நெஞ்சு பொறுக்குதில்லையே

என் அன்புள்ள ரசிகனுக்கு

இவை எனக்கு சிறந்தவை