பொங்கல் கவிதை
தை - திருமகளே வருக வருக ....
தைரியம் சிறக்க வருக வருக ....
தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக ....
தைத்தியரை அழிக்க வருக வருக ....!!!
முற்றத்தில் கோலமிட்டு .....
முக் - கல் அடுப்பு வைத்து ....
முத்திரி விளக்கேற்றி .....
முக்குணத்தை அழிக்க ...
முக்காலமும் சிறப்பாக அமைய ....
கரம் கூப்பி அழைக்கிறேன்
தை- திருமகளே வருக வருக ....!!!
உன்னையே உயிராய் .....
உன்னையே தொழிலாய் ....
உன்னையே மூச்சாய் வாழும் ....
உன்னையே தெய்வமாய் .....
உழைத்து வாழும் உழவு விவசாயம்...
செழித்து வாழ என் உயிர் தாயே ....
தை- திருமகளே வருக வருக ....!!!
^
பொங்கல் கவிதை
கவிப்புயல் இனியவன்
2018 . 01 .14
தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக ....
தைத்தியரை அழிக்க வருக வருக ....!!!
முற்றத்தில் கோலமிட்டு .....
முக் - கல் அடுப்பு வைத்து ....
முத்திரி விளக்கேற்றி .....
முக்குணத்தை அழிக்க ...
முக்காலமும் சிறப்பாக அமைய ....
கரம் கூப்பி அழைக்கிறேன்
தை- திருமகளே வருக வருக ....!!!
உன்னையே உயிராய் .....
உன்னையே தொழிலாய் ....
உன்னையே மூச்சாய் வாழும் ....
உன்னையே தெய்வமாய் .....
உழைத்து வாழும் உழவு விவசாயம்...
செழித்து வாழ என் உயிர் தாயே ....
தை- திருமகளே வருக வருக ....!!!
^
பொங்கல் கவிதை
கவிப்புயல் இனியவன்
2018 . 01 .14
by கவிப்புயல் இனியவன்
பொங்கல் லிமரைக்கூ
-----------
அறுவடையின் இன்பம் பொங்கல்
கடன் பட்ட விவசாயிக்கு சஞ்சலம்
நெல் விலை வீழ்ச்சியோ தொங்கல்
^^^
முக்கல் வைத்து பொங்கல்
ஊதி ஊதி இழைத்து உடம்பு
பச்சை விறகால் சிக்கல்
^^^
கவிப்புயல் இனியவன்
பொங்கல் லிமரைக்கூ
-----------
அறுவடையின் இன்பம் பொங்கல்
கடன் பட்ட விவசாயிக்கு சஞ்சலம்
நெல் விலை வீழ்ச்சியோ தொங்கல்
^^^
முக்கல் வைத்து பொங்கல்
ஊதி ஊதி இழைத்து உடம்பு
பச்சை விறகால் சிக்கல்
^^^
கவிப்புயல் இனியவன்
பொங்கல் லிமரைக்கூ
Comments
Post a Comment